ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்- மூன்றாம் பருவம் மகா ஜனபதங்கள் மகாஜனபதங்கள்- சமஸ்கிருத மொழி சொல்- பெரிய அரசு என்பது பொருள். பல ஜனபதங்கள் உள்ளடக்கிய பெரிய அமைப்பு மகாஜனபதங்கள் எனப்பட்டன. வைசாலி நகரை தலைநகராக கொண்ட வஜ்ஜிக் கூட்டாட்சியில் 18 குழுக்கள் இணைந்து இருந்தன. கோசலம், அவந்தி, வத்சம், மகதம்- பரம்பரை மன்னராட்சி மகாஜனபதங்கள் ஆகும். இன்றைய பீகார் மாநிலத்தின் பாட்னா-வை சுற்றியுள்ள பகுதி மகதம் எனப்பட்டது. இதன் தலைநகர் சிராவஸ்தி இராஜகிருகம் பாடலிபுத்திரம் மகத்தின் எழுச்சி பிம்பிசாரர்- அஜாத சத்ரு பிம்பிசாரர் ஆரியங்க வம்சத்தை சேர்ந்தவர். படையெடுப்புகள், திருமண உறவுகள் முலம் மகத்தை விரிவுப்படுத்தினார். பிம்பிசாரரின் மகன் அஜாத சத்ரு. அஜாத சத்ரு தந்தையை சிறையில் அடைத்து ஆட்சியை கைப்பற்றினார். பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தார். சிசுநாகன் - மகாபத்மநந்தன் சிசுநாகர் அஜாதசத்ருவுக்கு பின் மகதத்தின் புகழை நிலை நாட்டியவர் சிசுநாகர். வைசாலியில் இரண்டாவது புத்த மத மாநாட்டை நடத்தினார். அரியங்க வம்சத்தை வி...
notes from samcheer school books that helps in TN government exam preparation. just basic informations.....