முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆறாம் வகுப்பு - வரலாறு- மூன்றாம் பருவம்

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்- மூன்றாம் பருவம் மகா ஜனபதங்கள்       மகாஜனபதங்கள்- சமஸ்கிருத மொழி சொல்- பெரிய அரசு என்பது பொருள். பல ஜனபதங்கள் உள்ளடக்கிய பெரிய அமைப்பு மகாஜனபதங்கள் எனப்பட்டன. வைசாலி நகரை தலைநகராக கொண்ட வஜ்ஜிக் கூட்டாட்சியில் 18 குழுக்கள் இணைந்து இருந்தன. கோசலம், அவந்தி, வத்சம், மகதம்- பரம்பரை மன்னராட்சி மகாஜனபதங்கள் ஆகும்.  இன்றைய பீகார் மாநிலத்தின் பாட்னா-வை சுற்றியுள்ள பகுதி மகதம் எனப்பட்டது. இதன் தலைநகர் சிராவஸ்தி இராஜகிருகம் பாடலிபுத்திரம் மகத்தின் எழுச்சி பிம்பிசாரர்- அஜாத சத்ரு பிம்பிசாரர் ஆரியங்க வம்சத்தை சேர்ந்தவர். படையெடுப்புகள், திருமண உறவுகள் முலம் மகத்தை விரிவுப்படுத்தினார். பிம்பிசாரரின் மகன் அஜாத சத்ரு. அஜாத சத்ரு தந்தையை சிறையில் அடைத்து ஆட்சியை கைப்பற்றினார். பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தார். சிசுநாகன் - மகாபத்மநந்தன் சிசுநாகர் அஜாதசத்ருவுக்கு பின் மகதத்தின் புகழை நிலை நாட்டியவர் சிசுநாகர். வைசாலியில் இரண்டாவது புத்த மத மாநாட்டை நடத்தினார். அரியங்க வம்சத்தை வி...