மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி பகுதி.... 1. முற்காலப்பாண்டியர் 2. முதலாம் பாண்டியப் பேரரசு 3. இரண்டாம் பாண்டியப் பேரரசு முற்கால பாண்டியர் : தமிழ் வளர்க்க தமிழ்ச் சங்கங்கள் அமைத்தனர். தலைநகர்- மதுரை சின்னம் - மீன் முதலாம் பாண்டியப் பேரரசு: (கி.பி.550-950) பாண்டிய அரசர் கடுங்கோன் களப்பிரர்களை வென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பாண்டிய ஆட்சியை மலர் செய்தார். முக்கிய அரசர்கள்- அரிகேசரி மாறவர்மன். இரணதீரன் முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் முதலாம் வரகுணன் ...
notes from samcheer school books that helps in TN government exam preparation. just basic informations.....