முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாண்டிய பேரரசு

மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி பகுதி.... 1. முற்காலப்பாண்டியர் 2. முதலாம் பாண்டியப் பேரரசு 3. இரண்டாம் பாண்டியப் பேரரசு முற்கால பாண்டியர் : தமிழ் வளர்க்க தமிழ்ச் சங்கங்கள் அமைத்தனர். தலைநகர்- மதுரை சின்னம் - மீன் முதலாம் பாண்டியப் பேரரசு: (கி.பி.550-950) பாண்டிய அரசர் கடுங்கோன் களப்பிரர்களை வென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பாண்டிய ஆட்சியை மலர் செய்தார். முக்கிய அரசர்கள்-  அரிகேசரி மாறவர்மன்.                                             இரணதீரன்                                        முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன்                                         முதலாம் வரகுணன்                         ...

மன்னர்கள் எழுதிய நூல்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நூல்கள்

  மெகஸ்தனிஸ்          - இண்டிகா  அசுவகோஷர் .  - புத்தசரிதம்             சூத்திராலங்காரம்  வசுமித்திரர் - மகாவிபாசா  பாணர் - ஹர்ஷ சரிதம்  ஹர்சர் - ரத்தன் வாளி , நாகானந்தம் , பிரியதர்ஷிகா  யுவான் சுவாங் - சி-யு-கி  அமோகவர்ஷன் - கவிராச மார்க்கம்  ஜினசேனர் - பார்சுவ உதயம்  தண்டி - தண்டி அலங்காரம்  முதலாம் மகேந்திரவர்மன் பல்லவன் - மத்தவிலாச பிரகாசம் , பகவத் வியூகம்.  ஆரியபட்டர் - சூரிய சித்தாந்தா  சாணக்கியர் - அர்த்த சாஸ்திரம்  பாணினி - அஷ்டதியாயி  பாரவி - கீதார்ஜீனியம்  பெருந்தேவனார் - பாரத வெண்பா  சேக்கிழார் - பெரிய புராணம் ( திருத்தொண்டர் புராணம்)  திருதக்க தேவர் - சீவக சிந்தாமணி  கம்பர் - கம்பராமாயணம்  செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி  நம்பியாண்டார் நம்பி - பன்னிரு திருமுறை (சைவ சமய நூல்)  நாத முனி - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்  ஒட்டக்கூத்தர் - குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாக பரணி  மா...