முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மன்னர்கள் எழுதிய நூல்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நூல்கள்

 மெகஸ்தனிஸ்         - இண்டிகா 

அசுவகோஷர்.  - புத்தசரிதம்             சூத்திராலங்காரம் 

வசுமித்திரர் - மகாவிபாசா 

பாணர் - ஹர்ஷ சரிதம் 

ஹர்சர் - ரத்தன் வாளி , நாகானந்தம் , பிரியதர்ஷிகா 

யுவான் சுவாங் - சி-யு-கி 

அமோகவர்ஷன் - கவிராச மார்க்கம் 

ஜினசேனர் - பார்சுவ உதயம் 

தண்டி - தண்டி அலங்காரம் 

முதலாம் மகேந்திரவர்மன் பல்லவன்- மத்தவிலாச பிரகாசம் , பகவத் வியூகம். 

ஆரியபட்டர் - சூரிய சித்தாந்தா 

சாணக்கியர்- அர்த்த சாஸ்திரம் 

பாணினி - அஷ்டதியாயி 

பாரவி - கீதார்ஜீனியம் 

பெருந்தேவனார் - பாரத வெண்பா 

சேக்கிழார் - பெரிய புராணம் ( திருத்தொண்டர் புராணம்) 

திருதக்க தேவர் - சீவக சிந்தாமணி 

கம்பர் - கம்பராமாயணம் 

செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி 

நம்பியாண்டார் நம்பி - பன்னிரு திருமுறை (சைவ சமய நூல்) 

நாத முனி - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 

ஒட்டக்கூத்தர் - குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாக பரணி 

மாணிக்கவாசகர் - திருவாசகம் 

ஆண்டாள் - திருப்பாவை 

பதஞ்சலி - மகாபாஷ்யம் 

இரகுநாத நாயக்கர் - ருக்மணி பரிநயம், பாரிஜாதம், புஷ்பகர்ணம் (தெலுங்கு) 

நம்மாழ்வார் - திருப்பல்லாண்டு 

வில்லிப்புத்தூரார் - மகாபாரதம் 

அதிவீரராம பாண்டியன் - நைடதம் 

‌ஸ்ரீ கவிராயர் - பேரூர் முருகன் உலா, இரத்தினக்கிரி உலா 

பிரம்ம குப்தர் - பிரம்ம சித்தாந்தம் 

சர் ஹென்றி எலியட் - இந்திய வரலாறு 

கிருஷ்ண தேவராயர் - அமுக்க மால்டா (தெலுங்கு) , உஷா பரிநயம் (சமஸ்கிருதம்), ஜாம்பவதி கல்யாணம் (சமஸ்கிருதம்).

பாபர் - துசுக்-கி-பாபரி (சுயசரிதை) 

இராஜாதோடர்மால் - பகவத் புராணம் (பாரசீக மொழி) 

அபுல் பாசல் - அயினி அக்பரி, அக்பர் நாமா 

ஜஹாங்கீர் - துசுக்-இ-ஜஹாங்கிரி 

 கல்ஹணர் - இராஜதரங்கிணி 

ஜெயதேவர் - கீதகோவிந்தம் 

சோமதேவர் - சகா சரித சாகாரம் 

சந்த்பரிதை - பிருத்விராஜ்ரசோ 

பாஸ்கராச்சாரியா - சித்தாந்த சிரோன்மணி (வானவியல் நூல்) 

இராசசேகரன் - கற்பூர மஞ்சரி, பால இராமாயணம். 







‌‌




      





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மராத்தியர்கள்- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மராத்தியர்கள்: தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள். கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.   சிவாஜி: தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்) தாய் : ஜீஜாபாய் 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டை யில் சிவாஜி பிறந்தார். இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை. 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார். 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங் -ஐ அனுப்பினார். 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார். 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது. 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜி யுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்ப...

மன்னர்களும் அவர்களது சிறப்பு பெயரும்

கனிஷ்கர் - இரண்டாம் அசோகர் சிம்ம விஷ்ணு ( பல்லவ மன்னன் ) - அவனி சிம்மன் ( உலகின் சிங்கம் ) முதலாம் நரசிம்மவர்மன் (பல்லவர் ) - மாமல்லன், வாதாபி கொண்டான். முதலாம் மகேந்திரவர்மன் ( பல்லவர் )- சங்கீரணஜாதி, சித்திரக்காரப்புலி. இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் - வெள்ளாறு எறிந்த நந்திவர்மன். முதலாம் பராந்தகன் சோழன் - மதுரை கொண்டான். முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான்,  சிவபாத சேகரன். முதலாம் இராசேந்திர சோழன் - கங்கை கொண்டான்,பண்டித சோழன், கடாரம் கொண்டான். முதலாம் குலோத்துங்கச் சோழன் - சுங்கம் தவிர்த்த சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள். முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன். குத்புதீன் ஐசக் ( மாம்லுக் மரபு ) - லாக்பாக் ஷா. ஜலாலுதீன்- பெரோஸ்- கில்ஜி - கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன். ஷெர்ஷா சூர் - அக்பரின் முன்னோடி, நவீன நாணய முறையின் தந்தை. ஜஹாங்கிர் (உலகினை வெல்பவர்) - இவரது இயற்பெயர் ...

முகலாயர்கள் வருகை - 8 வகுப்பு சமூக அறிவியல்

முகலாயர்கள் வருகை:   பாபர்( 1526-1530)     | உமாயூன்1530-40, 1555-56)     | அக்பர்(1556-1605)     | ஜஹாங்கீர்( 1605-1627)     | ஷாஜகான்( 1628-1658)     | ஔரங்கசீப்( 1658-1707) பாபர் பிறப்பு: 1483 இவரது இயற்பெயர்: ஜாகிருதின் முகம்மது பாபர். தந்தை : உமர் ஷேக் மிர்ஷா ( தைமூர் இனம்) தாய்: செங்கிஸ்கான் இனம் 1494ல் பர்கானாவின் ஆட்சி பொறுப்பேற்றார் 1526- முதல் பானிபட் போர் 1527- கான்வா போர் - மேவார் மன்னன் ராணாசங்காவை தோற்கடித்தார் 1528- சந்தேரி போர் - மாவள மன்னன் மேதினிராய்-ஐ தோற்கடித்தார் 1529- காக்ரா போர் - முகமது ஷா தோற்கடிக்கப்பட்டார். 1530- மரணித்தார். இவரது சுயசரிதை -  துசுக்-கி-பாபரி உமாயூன்: பிறப்பு- 1508 உமாயூன் என்றால் அதிஷ்டசாலி என்று பொருள். 20வது வயதில் பதக்க்ஷானின் ஆளுநர் ஆனார். 1530ல் ஆட்சி பொறப்பேற்றார். சகோதர்களுக்கு இடையே வாரிசு உரிமை போர் நடந்தது. 1539 - சௌசா போர்- ஷர்கானிடம் தோற்றார். 1540 - கன்னோசி போரிலும் தோற்றார். 15 ஆண்டுகள் அரியணை இழந்து நாடோட...