முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாண்டிய பேரரசு

மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி பகுதி....
1. முற்காலப்பாண்டியர்
2. முதலாம் பாண்டியப் பேரரசு
3. இரண்டாம் பாண்டியப் பேரரசு
முற்கால பாண்டியர்:
தமிழ் வளர்க்க தமிழ்ச் சங்கங்கள் அமைத்தனர்.
தலைநகர்- மதுரை
சின்னம் - மீன்

முதலாம் பாண்டியப் பேரரசு: (கி.பி.550-950)
பாண்டிய அரசர் கடுங்கோன் களப்பிரர்களை வென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பாண்டிய ஆட்சியை மலர் செய்தார்.
முக்கிய அரசர்கள்-  அரிகேசரி மாறவர்மன்.     
                                       இரணதீரன்
                                       முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன்
                                        முதலாம் வரகுணன்
                                         ஸ்ரீமாறஸ்ரீவல்லபன்
இரண்டாம் பாண்டியப் பேரரசு:
  1. கி.பி.13 ஆம் நூற்றாண்டில் சோழர்களிடம் இருந்து விடுதலை பெற்றனர்.
  2. விக்கிரம பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் வாரிசு உரிமை போர் ஏற்பட்டது.
  3. விக்கிரம பாண்டியன் ஆட்சியை கைப்பற்றினார். இவருக்கு சோழ வேந்தன் மூன்றாம் குலோத்துங்கன் உதவினார்.
விக்கிரம பாண்டியன்
முதலாம் ஜடாவர்ம குலசேகர பாண்டியன்
மாறவர்மன் சுந்தரபாண்டியன்

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ( கி.பி.1216-1238)
  • கி.பி1219-ல் மூன்றாம் குலோத்துங்க சோழனை வென்றார்.
  • வென்ற சோழ நாட்டை குலோத்துங்கனிடமே கொடுத்தார்.
  • சிறப்பு பெயர்- சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன்.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1238-1253):
ஹொய்சாள மன்னர் சோமேஸ்வரன் உதவியுடன் சோழ மன்னன் மூன்றாம் இராஜேந்திரனிடம் இருந்து சில பகுதிகளை மீட்டார்.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1253-1268):
 சிறப்பு பெயர்கள்
  • எம்மண்டலமும் கொண்டு அருளிய சுந்தரபாண்டியன்
  • மகாராஜாதிராஜா
  • ஸ்ரீ பரமேஸ்வரன்
  • பொன் வேய்ந்த பெருமாள்

முதலாம் மாறவர்மன் குலசேகரன் (1268-
1308): 
  • சிறப்பு பெயர்- கொல்லம் கொண்ட பாண்டியன்.
  • இவரது மகன் 
சுந்தரபாண்டியன், வீரபாண்டியனுக்கும் இடையே நடந்த அரசு உரிமை போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

பாண்டிய ஆட்சி மற்றும் நிர்வாகம்

  • மண்டலம்- வளநாடு- ஊர்
  • வேளாண்மை, வாணிபம் - முக்கிய தொழில்
  • வேளாண்மை தொழில் செய்வோர்- பூமி புத்திரர்கள் 
  • முத்துக்குளிக்கும் தொழில் சிறந்தது.
  • கொற்கை , தொட்டி - சிறந்த துறைமுகங்கள்.
  • மாணிக்கவாசகர்- திருவாசகம்
  • ஆண்டாள்- திருப்பாவை
  • நம்மாழ்வார்- திருப்பல்லாண்டு
  • வில்லிப்புத்தூரார்- மகாபாரதம்
  • அதிவீரராம பாண்டியன் - நைடதம்
  • ஸ்ரீ கவிராயர்- பேரூர் முருகன் உலா
                                இரத்தினகிரி உலா.

‍‌                                        ‌‌

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மராத்தியர்கள்- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மராத்தியர்கள்: தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள். கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.   சிவாஜி: தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்) தாய் : ஜீஜாபாய் 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டை யில் சிவாஜி பிறந்தார். இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை. 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார். 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங் -ஐ அனுப்பினார். 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார். 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது. 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜி யுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்ப...

மன்னர்களும் அவர்களது சிறப்பு பெயரும்

கனிஷ்கர் - இரண்டாம் அசோகர் சிம்ம விஷ்ணு ( பல்லவ மன்னன் ) - அவனி சிம்மன் ( உலகின் சிங்கம் ) முதலாம் நரசிம்மவர்மன் (பல்லவர் ) - மாமல்லன், வாதாபி கொண்டான். முதலாம் மகேந்திரவர்மன் ( பல்லவர் )- சங்கீரணஜாதி, சித்திரக்காரப்புலி. இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் - வெள்ளாறு எறிந்த நந்திவர்மன். முதலாம் பராந்தகன் சோழன் - மதுரை கொண்டான். முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான்,  சிவபாத சேகரன். முதலாம் இராசேந்திர சோழன் - கங்கை கொண்டான்,பண்டித சோழன், கடாரம் கொண்டான். முதலாம் குலோத்துங்கச் சோழன் - சுங்கம் தவிர்த்த சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள். முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன். குத்புதீன் ஐசக் ( மாம்லுக் மரபு ) - லாக்பாக் ஷா. ஜலாலுதீன்- பெரோஸ்- கில்ஜி - கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன். ஷெர்ஷா சூர் - அக்பரின் முன்னோடி, நவீன நாணய முறையின் தந்தை. ஜஹாங்கிர் (உலகினை வெல்பவர்) - இவரது இயற்பெயர் ...

முகலாயர்கள் வருகை - 8 வகுப்பு சமூக அறிவியல்

முகலாயர்கள் வருகை:   பாபர்( 1526-1530)     | உமாயூன்1530-40, 1555-56)     | அக்பர்(1556-1605)     | ஜஹாங்கீர்( 1605-1627)     | ஷாஜகான்( 1628-1658)     | ஔரங்கசீப்( 1658-1707) பாபர் பிறப்பு: 1483 இவரது இயற்பெயர்: ஜாகிருதின் முகம்மது பாபர். தந்தை : உமர் ஷேக் மிர்ஷா ( தைமூர் இனம்) தாய்: செங்கிஸ்கான் இனம் 1494ல் பர்கானாவின் ஆட்சி பொறுப்பேற்றார் 1526- முதல் பானிபட் போர் 1527- கான்வா போர் - மேவார் மன்னன் ராணாசங்காவை தோற்கடித்தார் 1528- சந்தேரி போர் - மாவள மன்னன் மேதினிராய்-ஐ தோற்கடித்தார் 1529- காக்ரா போர் - முகமது ஷா தோற்கடிக்கப்பட்டார். 1530- மரணித்தார். இவரது சுயசரிதை -  துசுக்-கி-பாபரி உமாயூன்: பிறப்பு- 1508 உமாயூன் என்றால் அதிஷ்டசாலி என்று பொருள். 20வது வயதில் பதக்க்ஷானின் ஆளுநர் ஆனார். 1530ல் ஆட்சி பொறப்பேற்றார். சகோதர்களுக்கு இடையே வாரிசு உரிமை போர் நடந்தது. 1539 - சௌசா போர்- ஷர்கானிடம் தோற்றார். 1540 - கன்னோசி போரிலும் தோற்றார். 15 ஆண்டுகள் அரியணை இழந்து நாடோட...