முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐரோப்பியர் வருகை- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

ஐரோப்பியர் வருகை: போர்ச்சிகீசியர்: 1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிளை கைப்பற்றினர். 1487 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர் பார்த்தலோமியோ டயஸ் கடல் பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையை அடைந்தார்.அம்முனைக்கு புயல் முனை என்றும் நம்பிக்கை முனை என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா நம்பிக்கை முனையை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் கோழிக்கோடு என்ற இடத்தை அடைந்தார். மன்னர் சமெரிடம் வணிகம் செய்ய அனுமதி பெற்றனர். 1505-1509 ஆம் ஆண்டு வரை போர்ச்சிகீசியர் வணிகத்தை கவணித்து கொள்ள பிரான்ஸ்கோ-டீ-அல்மெய்டா நியமிக்கப்பட்டார். இவர் நிலநீர் கொள்கை யை பின்பற்றினார். 1510 ஆம் ஆண்டு அல்புகாக் என்பவர் நியமிக்கப்பட்டார். பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து கோவா வை 1510 ஆம் ஆண்டு கைப்பற்றினார். இவர் விஜயநகர பேரரசுடன் நட்புறவு கொண்டு இருந்தார். 1565 ஆம் ஆண்டு தலைக்கோட்டை போருக்கு பிறகு விஜயநகர பேரரசு விழ்ச்சியுற்றது. இதுவே போர்ச்சிகீசியரின் விழ்ச்சிக்கும் வித்திட்டது. டச்சுகாரர்கள்: 1602 ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டு மக்கள் ...

மராத்தியர்கள்- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மராத்தியர்கள்: தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள். கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.   சிவாஜி: தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்) தாய் : ஜீஜாபாய் 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டை யில் சிவாஜி பிறந்தார். இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை. 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார். 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங் -ஐ அனுப்பினார். 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார். 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது. 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜி யுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்ப...

முகலாயர்கள் வருகை - 8 வகுப்பு சமூக அறிவியல்

முகலாயர்கள் வருகை:   பாபர்( 1526-1530)     | உமாயூன்1530-40, 1555-56)     | அக்பர்(1556-1605)     | ஜஹாங்கீர்( 1605-1627)     | ஷாஜகான்( 1628-1658)     | ஔரங்கசீப்( 1658-1707) பாபர் பிறப்பு: 1483 இவரது இயற்பெயர்: ஜாகிருதின் முகம்மது பாபர். தந்தை : உமர் ஷேக் மிர்ஷா ( தைமூர் இனம்) தாய்: செங்கிஸ்கான் இனம் 1494ல் பர்கானாவின் ஆட்சி பொறுப்பேற்றார் 1526- முதல் பானிபட் போர் 1527- கான்வா போர் - மேவார் மன்னன் ராணாசங்காவை தோற்கடித்தார் 1528- சந்தேரி போர் - மாவள மன்னன் மேதினிராய்-ஐ தோற்கடித்தார் 1529- காக்ரா போர் - முகமது ஷா தோற்கடிக்கப்பட்டார். 1530- மரணித்தார். இவரது சுயசரிதை -  துசுக்-கி-பாபரி உமாயூன்: பிறப்பு- 1508 உமாயூன் என்றால் அதிஷ்டசாலி என்று பொருள். 20வது வயதில் பதக்க்ஷானின் ஆளுநர் ஆனார். 1530ல் ஆட்சி பொறப்பேற்றார். சகோதர்களுக்கு இடையே வாரிசு உரிமை போர் நடந்தது. 1539 - சௌசா போர்- ஷர்கானிடம் தோற்றார். 1540 - கன்னோசி போரிலும் தோற்றார். 15 ஆண்டுகள் அரியணை இழந்து நாடோட...

ஆறாம் வகுப்பு - வரலாறு- மூன்றாம் பருவம்

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்- மூன்றாம் பருவம் மகா ஜனபதங்கள்       மகாஜனபதங்கள்- சமஸ்கிருத மொழி சொல்- பெரிய அரசு என்பது பொருள். பல ஜனபதங்கள் உள்ளடக்கிய பெரிய அமைப்பு மகாஜனபதங்கள் எனப்பட்டன. வைசாலி நகரை தலைநகராக கொண்ட வஜ்ஜிக் கூட்டாட்சியில் 18 குழுக்கள் இணைந்து இருந்தன. கோசலம், அவந்தி, வத்சம், மகதம்- பரம்பரை மன்னராட்சி மகாஜனபதங்கள் ஆகும்.  இன்றைய பீகார் மாநிலத்தின் பாட்னா-வை சுற்றியுள்ள பகுதி மகதம் எனப்பட்டது. இதன் தலைநகர் சிராவஸ்தி இராஜகிருகம் பாடலிபுத்திரம் மகத்தின் எழுச்சி பிம்பிசாரர்- அஜாத சத்ரு பிம்பிசாரர் ஆரியங்க வம்சத்தை சேர்ந்தவர். படையெடுப்புகள், திருமண உறவுகள் முலம் மகத்தை விரிவுப்படுத்தினார். பிம்பிசாரரின் மகன் அஜாத சத்ரு. அஜாத சத்ரு தந்தையை சிறையில் அடைத்து ஆட்சியை கைப்பற்றினார். பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தார். சிசுநாகன் - மகாபத்மநந்தன் சிசுநாகர் அஜாதசத்ருவுக்கு பின் மகதத்தின் புகழை நிலை நாட்டியவர் சிசுநாகர். வைசாலியில் இரண்டாவது புத்த மத மாநாட்டை நடத்தினார். அரியங்க வம்சத்தை வி...