ஐரோப்பியர் வருகை: போர்ச்சிகீசியர்: 1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிளை கைப்பற்றினர். 1487 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர் பார்த்தலோமியோ டயஸ் கடல் பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையை அடைந்தார்.அம்முனைக்கு புயல் முனை என்றும் நம்பிக்கை முனை என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா நம்பிக்கை முனையை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் கோழிக்கோடு என்ற இடத்தை அடைந்தார். மன்னர் சமெரிடம் வணிகம் செய்ய அனுமதி பெற்றனர். 1505-1509 ஆம் ஆண்டு வரை போர்ச்சிகீசியர் வணிகத்தை கவணித்து கொள்ள பிரான்ஸ்கோ-டீ-அல்மெய்டா நியமிக்கப்பட்டார். இவர் நிலநீர் கொள்கை யை பின்பற்றினார். 1510 ஆம் ஆண்டு அல்புகாக் என்பவர் நியமிக்கப்பட்டார். பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து கோவா வை 1510 ஆம் ஆண்டு கைப்பற்றினார். இவர் விஜயநகர பேரரசுடன் நட்புறவு கொண்டு இருந்தார். 1565 ஆம் ஆண்டு தலைக்கோட்டை போருக்கு பிறகு விஜயநகர பேரரசு விழ்ச்சியுற்றது. இதுவே போர்ச்சிகீசியரின் விழ்ச்சிக்கும் வித்திட்டது. டச்சுகாரர்கள்: 1602 ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டு மக்கள் ...
notes from samcheer school books that helps in TN government exam preparation. just basic informations.....