முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகலாயர்கள் வருகை - 8 வகுப்பு சமூக அறிவியல்

முகலாயர்கள் வருகை:

 பாபர்( 1526-1530)
    |
உமாயூன்1530-40, 1555-56)
    |
அக்பர்(1556-1605)
    |
ஜஹாங்கீர்( 1605-1627)
    |
ஷாஜகான்( 1628-1658)
    |
ஔரங்கசீப்( 1658-1707)

பாபர்

  • பிறப்பு:1483
  • இவரது இயற்பெயர்: ஜாகிருதின் முகம்மது பாபர்.
  • தந்தை : உமர் ஷேக் மிர்ஷா ( தைமூர் இனம்)
  • தாய்: செங்கிஸ்கான் இனம்
  • 1494ல் பர்கானாவின் ஆட்சி பொறுப்பேற்றார்
  • 1526- முதல் பானிபட் போர்
  • 1527- கான்வா போர்- மேவார் மன்னன் ராணாசங்காவை தோற்கடித்தார்
  • 1528- சந்தேரி போர்- மாவள மன்னன் மேதினிராய்-ஐ தோற்கடித்தார்
  • 1529- காக்ரா போர்- முகமது ஷா தோற்கடிக்கப்பட்டார்.
  • 1530- மரணித்தார்.
  • இவரது சுயசரிதை -  துசுக்-கி-பாபரி

உமாயூன்:

  • பிறப்பு-1508
  • உமாயூன் என்றால் அதிஷ்டசாலி என்று பொருள்.
  • 20வது வயதில் பதக்க்ஷானின் ஆளுநர் ஆனார்.
  • 1530ல் ஆட்சி பொறப்பேற்றார்.
  • சகோதர்களுக்கு இடையே வாரிசு உரிமை போர் நடந்தது.
  • 1539- சௌசா போர்- ஷர்கானிடம் தோற்றார்.
  • 1540- கன்னோசி போரிலும் தோற்றார்.
  • 15 ஆண்டுகள் அரியணை இழந்து நாடோடி ஆனார்.
  • இவரது மனைவி- அமிதாபானு பேகம்.
  • 1542- அமரக்கோட்டை என்னும் இடத்தில் இவரது மகன் அக்பர் பிறந்தார்.
  • 1555- மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
  • 1556- மரணித்தார்.
  • பைரம்கான் என்பவரை அக்பருக்கு பாதுகாப்பாளராக நியமித்தார்.
அக்பர்:
  • பிறப்பு: 1542 நவம்பர் 23 அமரக்கோட்டை.
  • 1556 ல் இவருடைய 13 வது வயதில் மன்னராக முடி சூட்டப்பட்டார்.
  • 1556 ல் நடந்த இரண்டாவது பானிபட் போரில் வென்றார்.
  • இவரது பாதுகாவளர் பைரம்கான் 4 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
  • மாகம் அனாகா- அக்பரின் வளர்ப்பு தாய்
  • அனாகா 2 ஆண்டுகள் ஆட்சி செய்தார்- இது அந்தபுர அரசாங்க காலம் எனப்பட்டது.
  • அனாகா அவரது மகன் ஆலம்கானை மன்னராக்க நினைத்தார்.
  • ஆலம்கானை கொன்று அரியனை ஏறினார் அக்பர்.
  • ஜெய்பூரை சேர்ந்த ஜோத்பாய்-ஐ மணந்தார்.
  • இவர்களது மகன் ஜஹாங்கீர்.
  • அக்பரி மஹால், ஜஹாங்கீர் மஹால், பஞ்ச் மஹால், ஜோத்பாய் அரண்மனை முதலியவற்றை அக்பர் கட்டினார்.
  • மத சகிப்பு தன்மை கொண்டவர். சிகப்பு கற்கள் பயன்படுத்தினார்.
  • ஜிசியா மற்றும் புனித பயண வரியை ரத்து செய்தார்.
  • இராஜாதோடர்மால்- பகவத புராணத்தை பாரசீக மொழியில் எழுதினார்.
  • அபுல்பாசில்- அயினி அக்பரி ,அக்பர் நாமா முதலியவற்றை எழுதியுள்ளார்.
  • அபுல்பைசி- இதிகாச நூல்களை மொழி பெயர்த்தார்.
  • 1582- தீன் - இலாஹி என்னும் புதிய தெவீக மதத்தை தோற்றுவித்தார்.
  • தவறுப்படா ஆணையை பிறப்பித்தார்.
  • இபாதத் கானா என்னும் தொழுகை இல்லத்தை கட்டினார்.
  • பதேபூர் சிக்கிரி குஜராத் வெற்றியின் நினைவு சின்னம்.
  • ஷர்சாவின் அடியை பின்பற்றினார் - விவசாய விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு வரியாக விதிக்கப்பட்டது.
  • வரியை பணமாகவோ அல்லது தானியமாகவோ செலுத்தலாம்.
ஜஹாங்கீர்:
  • அக்பரின் மூத்த மகன்.
  • 1605 ல் அக்பரின் மறைவுக்கு பிறகு பதவி ஏற்றார்.
  • இவரது மகன் குஸ்ரு இவருக்கு எதிராக செயல்ப்பட்டார். குஸ்ருக்கு 5வது சீக்கிய குரு அர்ஜூன்சிங் அதரவு தெரிவித்தார்.
  • இவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
  • வில்லியம் ஹாக்கிங்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ வனிகம் செய்ய அனுமதி கோரி வந்தனர்.
  • சூரத் பகுதில் வனிகம் செய்ய சர் தாமஸ் ரோ பெற்றார்.
  • துசுக்-இ-ஜஹாங்கீரி - இவரது சுயசரிதை.
  • நூர்ஜஹான்- ஜஹாங்கீரின் மனைவி.
  • இவரது இயற்பெயர் மெகருன்னிஷா
  • ஜஷாங்கீர் இவருக்கு இரண்டாவது கணவர்.
  • இவரது முதல் கணவர்- ஷெர் ஆப்கான்
  • நூர்ஜஹான் என்றால் உலகின் ஒளி என்று பொருள்.
  • இவரது இன்னொரு பெயர் நூர் மஹால்( அரண்மனையின் ஒளி)
ஷாஜஹான்:
  • ஜஹாங்கீரின் மகன்.
  • இயற்பெயர் - குர்ரம்
  • ஜஹாங்கீர் மறைவிற்கு பிறகு நூர்ஜஹான் தனது மருமகன் ஷாரியாரை மன்னராக்க முயன்றார்.
  • குர்ரமின் மாமனார் அவர்கள் இருவரையும் தோற்கடித்து குர்ரமை 1628ல் மன்னராக்கினார்.
  • குர்ரம் ஷாஜஹான் என்று அழைக்கப்பட்டார்.
  • ஷாஜஹான் என்றால் உலகின் அரசன் என்று பொருள்.
  • ஷாஜஹானின் காலம் முகலாயர்களின் பொற்காலம் எனப்பட்டது.
  • ஷாஜஹான் கட்டக்கலையின் இளவரசர் என்று போற்றப்பட்டார்.
  • டெல்லி செங்கோட்டை இவரால் கட்டப்பட்டது.
  • ஜிம்மா மசூதி இவர் கட்டியது.
  • தனது மனைவி மும்தாஜின் நினைவாக தாஜ்மஹாலை கட்டினார்- தலைமை சிற்பி உஸ்தாத் இஷா- 20 ஆண்டுகளாக கட்டப்பட்டது.
  • உலகமே வியந்த மயிலாசனத்தை உருவாக்கி அதில் கோஹினூர் வைரத்தை பதித்தார். 
  • 1657 ல் நோயுற்றார்.
  • 1658- இவரது மகன் ஔரங்கசீப் இவரை கைது செய்தார்.
  • 1666- ஷாஜஹான் மரணித்தார்.
ஔரங்கசீப்:
  • ஷாஜஹானின் மூன்றாவது மகன்.
  • தந்தை மரணத்திற்கு பிறகு தனது 3 சகோதரர்களை கொன்றுவிட்டு அரியணை ஏறினார்.
  • ஆலம்கீர் என்னும் பட்டத்தை தனக்கு சூட்டிக்கொண்டார்.
  • மத சகிப்பு தன்மை இல்லாதவர். ஹிந்துகளை அரச பதவியில் இருந்து நீக்கினார்.
  • 9வது சீக்கிய குரு தேஜ்பகதூர்-ஐ கொன்றார்.
  • 10வது சீக்கிய குரு கோவிந் சிங் இவரை எதிர்த்து கல்சா என்னும் இராணுவ படையை அமைத்து போராடினார்.
  • ஜிசியா மற்றும் புனித பயண வரியை மீண்டும் விதித்தார்.
  • மராத்திய வீரர் சிவாஜி-ஐ விழ்த்த செயிஷ்டகானை அனுப்பினார் ஆனால் தோல்வியுற்றார்.
  • இராசபுத்திர தலைவர் ஜெயசிங்கை அனுப்பினார். சிவாஜி அமைதி உடன்படிக்கைக்கு அழைத்தார். ஔரங்கசீப் அவரை அவமதித்தார்.
  • தக்காண புற்றுநோய் என்று அழைக்கப்பட்ட சிவாஜியால் கொல்லப்பட்டார்.

ஷெர்ஷா சூர்: (1540-1545)
  • இயற்பெயர்- ஃபரித்
  • ஆப்கானிய கவர்னர் ஷெர்கான் என்று பட்டம் வைத்தார்.
  • ஷெர்ஷா நிறுவிய பேரரசு சூர் வம்சம் என அழைக்கப்பட்டது.
  • நில அளவிடு செய்யப்பட்டது. பட்டா வழங்கினார்.
  • விவசாய வரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு என அறிவித்தார். வரியை பணமாகவோ அல்லது தானியமாகவோ கட்டலாம்.
  • அக்பரின் முன்னோடி என கருதப்படுகிறார்.
  • நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  • திவானி-இ-விசாரத் --- வரவு மற்றும் செலவு பொறுப்பாளர்.
  • திவானி-இ-ஆரிஷ் ---- இராணுவ பொறுப்பாளர். 
  • திவானி-இ-ரசாலத் ----- வெளியுறவு மற்றும் தூதரக பொறுப்பாளர்
  • திவானி-இ-இன்ஷா ---- அரசு ஆணைகள் மற்றும் கடித போக்குவரத்து.To get pdf click there👇

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மன்னர்களும் அவர்களது சிறப்பு பெயரும்

கனிஷ்கர் - இரண்டாம் அசோகர் சிம்ம விஷ்ணு ( பல்லவ மன்னன் ) - அவனி சிம்மன் ( உலகின் சிங்கம் ) முதலாம் நரசிம்மவர்மன் (பல்லவர் ) - மாமல்லன், வாதாபி கொண்டான். முதலாம் மகேந்திரவர்மன் ( பல்லவர் )- சங்கீரணஜாதி, சித்திரக்காரப்புலி. இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் - வெள்ளாறு எறிந்த நந்திவர்மன். முதலாம் பராந்தகன் சோழன் - மதுரை கொண்டான். முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான்,  சிவபாத சேகரன். முதலாம் இராசேந்திர சோழன் - கங்கை கொண்டான்,பண்டித சோழன், கடாரம் கொண்டான். முதலாம் குலோத்துங்கச் சோழன் - சுங்கம் தவிர்த்த சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள். முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன். குத்புதீன் ஐசக் ( மாம்லுக் மரபு ) - லாக்பாக் ஷா. ஜலாலுதீன்- பெரோஸ்- கில்ஜி - கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன். ஷெர்ஷா சூர் - அக்பரின் முன்னோடி, நவீன நாணய முறையின் தந்தை. ஜஹாங்கிர் (உலகினை வெல்பவர்) - இவரது இயற்பெயர் ...

மராத்தியர்கள்- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மராத்தியர்கள்: தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள். கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.   சிவாஜி: தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்) தாய் : ஜீஜாபாய் 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டை யில் சிவாஜி பிறந்தார். இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை. 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார். 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங் -ஐ அனுப்பினார். 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார். 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது. 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜி யுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்ப...