முகலாயர்கள் வருகை:
பாபர்( 1526-1530)
|
உமாயூன்1530-40, 1555-56)
|
அக்பர்(1556-1605)
|
ஜஹாங்கீர்( 1605-1627)
|
ஷாஜகான்( 1628-1658)
|
ஔரங்கசீப்( 1658-1707)
பாபர்
- பிறப்பு:1483
- இவரது இயற்பெயர்: ஜாகிருதின் முகம்மது பாபர்.
- தந்தை : உமர் ஷேக் மிர்ஷா ( தைமூர் இனம்)
- தாய்: செங்கிஸ்கான் இனம்
- 1494ல் பர்கானாவின் ஆட்சி பொறுப்பேற்றார்
- 1526- முதல் பானிபட் போர்
- 1527- கான்வா போர்- மேவார் மன்னன் ராணாசங்காவை தோற்கடித்தார்
- 1528- சந்தேரி போர்- மாவள மன்னன் மேதினிராய்-ஐ தோற்கடித்தார்
- 1529- காக்ரா போர்- முகமது ஷா தோற்கடிக்கப்பட்டார்.
- 1530- மரணித்தார்.
- இவரது சுயசரிதை - துசுக்-கி-பாபரி
உமாயூன்:
- பிறப்பு-1508
- உமாயூன் என்றால் அதிஷ்டசாலி என்று பொருள்.
- 20வது வயதில் பதக்க்ஷானின் ஆளுநர் ஆனார்.
- 1530ல் ஆட்சி பொறப்பேற்றார்.
- சகோதர்களுக்கு இடையே வாரிசு உரிமை போர் நடந்தது.
- 1539- சௌசா போர்- ஷர்கானிடம் தோற்றார்.
- 1540- கன்னோசி போரிலும் தோற்றார்.
- 15 ஆண்டுகள் அரியணை இழந்து நாடோடி ஆனார்.
- இவரது மனைவி- அமிதாபானு பேகம்.
- 1542- அமரக்கோட்டை என்னும் இடத்தில் இவரது மகன் அக்பர் பிறந்தார்.
- 1555- மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
- 1556- மரணித்தார்.
- பைரம்கான் என்பவரை அக்பருக்கு பாதுகாப்பாளராக நியமித்தார்.
அக்பர்:
- பிறப்பு: 1542 நவம்பர் 23 அமரக்கோட்டை.
- 1556 ல் இவருடைய 13 வது வயதில் மன்னராக முடி சூட்டப்பட்டார்.
- 1556 ல் நடந்த இரண்டாவது பானிபட் போரில் வென்றார்.
- இவரது பாதுகாவளர் பைரம்கான் 4 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
- மாகம் அனாகா- அக்பரின் வளர்ப்பு தாய்
- அனாகா 2 ஆண்டுகள் ஆட்சி செய்தார்- இது அந்தபுர அரசாங்க காலம் எனப்பட்டது.
- அனாகா அவரது மகன் ஆலம்கானை மன்னராக்க நினைத்தார்.
- ஆலம்கானை கொன்று அரியனை ஏறினார் அக்பர்.
- ஜெய்பூரை சேர்ந்த ஜோத்பாய்-ஐ மணந்தார்.
- இவர்களது மகன் ஜஹாங்கீர்.
- அக்பரி மஹால், ஜஹாங்கீர் மஹால், பஞ்ச் மஹால், ஜோத்பாய் அரண்மனை முதலியவற்றை அக்பர் கட்டினார்.
- மத சகிப்பு தன்மை கொண்டவர். சிகப்பு கற்கள் பயன்படுத்தினார்.
- ஜிசியா மற்றும் புனித பயண வரியை ரத்து செய்தார்.
- இராஜாதோடர்மால்- பகவத புராணத்தை பாரசீக மொழியில் எழுதினார்.
- அபுல்பாசில்- அயினி அக்பரி ,அக்பர் நாமா முதலியவற்றை எழுதியுள்ளார்.
- அபுல்பைசி- இதிகாச நூல்களை மொழி பெயர்த்தார்.
- 1582- தீன் - இலாஹி என்னும் புதிய தெவீக மதத்தை தோற்றுவித்தார்.
- தவறுப்படா ஆணையை பிறப்பித்தார்.
- இபாதத் கானா என்னும் தொழுகை இல்லத்தை கட்டினார்.
- பதேபூர் சிக்கிரி குஜராத் வெற்றியின் நினைவு சின்னம்.
- ஷர்சாவின் அடியை பின்பற்றினார் - விவசாய விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு வரியாக விதிக்கப்பட்டது.
- வரியை பணமாகவோ அல்லது தானியமாகவோ செலுத்தலாம்.
ஜஹாங்கீர்:
- அக்பரின் மூத்த மகன்.
- 1605 ல் அக்பரின் மறைவுக்கு பிறகு பதவி ஏற்றார்.
- இவரது மகன் குஸ்ரு இவருக்கு எதிராக செயல்ப்பட்டார். குஸ்ருக்கு 5வது சீக்கிய குரு அர்ஜூன்சிங் அதரவு தெரிவித்தார்.
- இவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
- வில்லியம் ஹாக்கிங்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ வனிகம் செய்ய அனுமதி கோரி வந்தனர்.
- சூரத் பகுதில் வனிகம் செய்ய சர் தாமஸ் ரோ பெற்றார்.
- துசுக்-இ-ஜஹாங்கீரி - இவரது சுயசரிதை.
- நூர்ஜஹான்- ஜஹாங்கீரின் மனைவி.
- இவரது இயற்பெயர் மெகருன்னிஷா
- ஜஷாங்கீர் இவருக்கு இரண்டாவது கணவர்.
- இவரது முதல் கணவர்- ஷெர் ஆப்கான்
- நூர்ஜஹான் என்றால் உலகின் ஒளி என்று பொருள்.
- இவரது இன்னொரு பெயர் நூர் மஹால்( அரண்மனையின் ஒளி)
ஷாஜஹான்:
- ஜஹாங்கீரின் மகன்.
- இயற்பெயர் - குர்ரம்
- ஜஹாங்கீர் மறைவிற்கு பிறகு நூர்ஜஹான் தனது மருமகன் ஷாரியாரை மன்னராக்க முயன்றார்.
- குர்ரமின் மாமனார் அவர்கள் இருவரையும் தோற்கடித்து குர்ரமை 1628ல் மன்னராக்கினார்.
- குர்ரம் ஷாஜஹான் என்று அழைக்கப்பட்டார்.
- ஷாஜஹான் என்றால் உலகின் அரசன் என்று பொருள்.
- ஷாஜஹானின் காலம் முகலாயர்களின் பொற்காலம் எனப்பட்டது.
- ஷாஜஹான் கட்டக்கலையின் இளவரசர் என்று போற்றப்பட்டார்.
- டெல்லி செங்கோட்டை இவரால் கட்டப்பட்டது.
- ஜிம்மா மசூதி இவர் கட்டியது.
- தனது மனைவி மும்தாஜின் நினைவாக தாஜ்மஹாலை கட்டினார்- தலைமை சிற்பி உஸ்தாத் இஷா- 20 ஆண்டுகளாக கட்டப்பட்டது.
- உலகமே வியந்த மயிலாசனத்தை உருவாக்கி அதில் கோஹினூர் வைரத்தை பதித்தார்.
- 1657 ல் நோயுற்றார்.
- 1658- இவரது மகன் ஔரங்கசீப் இவரை கைது செய்தார்.
- 1666- ஷாஜஹான் மரணித்தார்.
ஔரங்கசீப்:
- ஷாஜஹானின் மூன்றாவது மகன்.
- தந்தை மரணத்திற்கு பிறகு தனது 3 சகோதரர்களை கொன்றுவிட்டு அரியணை ஏறினார்.
- ஆலம்கீர் என்னும் பட்டத்தை தனக்கு சூட்டிக்கொண்டார்.
- மத சகிப்பு தன்மை இல்லாதவர். ஹிந்துகளை அரச பதவியில் இருந்து நீக்கினார்.
- 9வது சீக்கிய குரு தேஜ்பகதூர்-ஐ கொன்றார்.
- 10வது சீக்கிய குரு கோவிந் சிங் இவரை எதிர்த்து கல்சா என்னும் இராணுவ படையை அமைத்து போராடினார்.
- ஜிசியா மற்றும் புனித பயண வரியை மீண்டும் விதித்தார்.
- மராத்திய வீரர் சிவாஜி-ஐ விழ்த்த செயிஷ்டகானை அனுப்பினார் ஆனால் தோல்வியுற்றார்.
- இராசபுத்திர தலைவர் ஜெயசிங்கை அனுப்பினார். சிவாஜி அமைதி உடன்படிக்கைக்கு அழைத்தார். ஔரங்கசீப் அவரை அவமதித்தார்.
- தக்காண புற்றுநோய் என்று அழைக்கப்பட்ட சிவாஜியால் கொல்லப்பட்டார்.
- இயற்பெயர்- ஃபரித்
- ஆப்கானிய கவர்னர் ஷெர்கான் என்று பட்டம் வைத்தார்.
- ஷெர்ஷா நிறுவிய பேரரசு சூர் வம்சம் என அழைக்கப்பட்டது.
- நில அளவிடு செய்யப்பட்டது. பட்டா வழங்கினார்.
- விவசாய வரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு என அறிவித்தார். வரியை பணமாகவோ அல்லது தானியமாகவோ கட்டலாம்.
- அக்பரின் முன்னோடி என கருதப்படுகிறார்.
- நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- திவானி-இ-விசாரத் --- வரவு மற்றும் செலவு பொறுப்பாளர்.
- திவானி-இ-ஆரிஷ் ---- இராணுவ பொறுப்பாளர்.
- திவானி-இ-ரசாலத் ----- வெளியுறவு மற்றும் தூதரக பொறுப்பாளர்
- திவானி-இ-இன்ஷா ---- அரசு ஆணைகள் மற்றும் கடித போக்குவரத்து.To get pdf click there👇
சூப்பர்
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குVery usefull and easly understand information thankyou
பதிலளிநீக்குஜபத் என்றால் என்ன
பதிலளிநீக்கு