முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பாண்டிய பேரரசு

மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி பகுதி.... 1. முற்காலப்பாண்டியர் 2. முதலாம் பாண்டியப் பேரரசு 3. இரண்டாம் பாண்டியப் பேரரசு முற்கால பாண்டியர் : தமிழ் வளர்க்க தமிழ்ச் சங்கங்கள் அமைத்தனர். தலைநகர்- மதுரை சின்னம் - மீன் முதலாம் பாண்டியப் பேரரசு: (கி.பி.550-950) பாண்டிய அரசர் கடுங்கோன் களப்பிரர்களை வென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பாண்டிய ஆட்சியை மலர் செய்தார். முக்கிய அரசர்கள்-  அரிகேசரி மாறவர்மன்.                                             இரணதீரன்                                        முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன்                                         முதலாம் வரகுணன்                         ...
சமீபத்திய இடுகைகள்

மன்னர்கள் எழுதிய நூல்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நூல்கள்

  மெகஸ்தனிஸ்          - இண்டிகா  அசுவகோஷர் .  - புத்தசரிதம்             சூத்திராலங்காரம்  வசுமித்திரர் - மகாவிபாசா  பாணர் - ஹர்ஷ சரிதம்  ஹர்சர் - ரத்தன் வாளி , நாகானந்தம் , பிரியதர்ஷிகா  யுவான் சுவாங் - சி-யு-கி  அமோகவர்ஷன் - கவிராச மார்க்கம்  ஜினசேனர் - பார்சுவ உதயம்  தண்டி - தண்டி அலங்காரம்  முதலாம் மகேந்திரவர்மன் பல்லவன் - மத்தவிலாச பிரகாசம் , பகவத் வியூகம்.  ஆரியபட்டர் - சூரிய சித்தாந்தா  சாணக்கியர் - அர்த்த சாஸ்திரம்  பாணினி - அஷ்டதியாயி  பாரவி - கீதார்ஜீனியம்  பெருந்தேவனார் - பாரத வெண்பா  சேக்கிழார் - பெரிய புராணம் ( திருத்தொண்டர் புராணம்)  திருதக்க தேவர் - சீவக சிந்தாமணி  கம்பர் - கம்பராமாயணம்  செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி  நம்பியாண்டார் நம்பி - பன்னிரு திருமுறை (சைவ சமய நூல்)  நாத முனி - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்  ஒட்டக்கூத்தர் - குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாக பரணி  மா...

மன்னர்களும் அவர்களது சிறப்பு பெயரும்

கனிஷ்கர் - இரண்டாம் அசோகர் சிம்ம விஷ்ணு ( பல்லவ மன்னன் ) - அவனி சிம்மன் ( உலகின் சிங்கம் ) முதலாம் நரசிம்மவர்மன் (பல்லவர் ) - மாமல்லன், வாதாபி கொண்டான். முதலாம் மகேந்திரவர்மன் ( பல்லவர் )- சங்கீரணஜாதி, சித்திரக்காரப்புலி. இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் - வெள்ளாறு எறிந்த நந்திவர்மன். முதலாம் பராந்தகன் சோழன் - மதுரை கொண்டான். முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான்,  சிவபாத சேகரன். முதலாம் இராசேந்திர சோழன் - கங்கை கொண்டான்,பண்டித சோழன், கடாரம் கொண்டான். முதலாம் குலோத்துங்கச் சோழன் - சுங்கம் தவிர்த்த சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள். முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன். குத்புதீன் ஐசக் ( மாம்லுக் மரபு ) - லாக்பாக் ஷா. ஜலாலுதீன்- பெரோஸ்- கில்ஜி - கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன். ஷெர்ஷா சூர் - அக்பரின் முன்னோடி, நவீன நாணய முறையின் தந்தை. ஜஹாங்கிர் (உலகினை வெல்பவர்) - இவரது இயற்பெயர் ...

அரேபியர்- துருக்கியர் படையெடுப்பு

இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர்    முகமது நபி ( கி பி 570-632) அரேபியர்கள் இஸ்லாம் மதத்தை முதல் முதலில் பின்பற்றினர். அரேபியர்களை தொடர்ந்து பாரசீரர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றினர். பின்னர் துருக்கியர்கள் இஸ்லாம் மதத்தை மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளில் பரப்பினர். அரேபியர்கள் படையெடுப்பு: அரேபியர் முதலில் படையெடுத்தது சிந்து பகுதி. ஈராக் ஆளுநர் அல்ஹஜாஜ், கலீபா வாலித் அனுமதியுடன் தனது மருமகன் முகமது பின் காசிம்-ஐ சிந்து மீது படையெடுக்க அனுப்பினார். சிந்துவின் மன்னர்- தாகீர் போரில் தோற்றார். இப்போர் ரேவார் போர் என அழைக்கப்படுகிறது. முல்தான் நகரம் ( தங்க நகரம் என காசிம் அழைத்தார்) கைப்பற்றப்பட்டது. நிர்வாக அமைப்பு: மாவட்டங்களாக (இக்தார்களாக ) பிரிக்கப்பட்டன. தலைவர்களாக தனது படை அதிகாரிகளை நியமித்தார். முஸ்லீம் அல்லாதோர் மீது ஜிசியா வரி கட்டாயப்படுத்தப்பட்டது. முகமது-பின் - காசிம் முடிவு: கலீபா வாலித் -க்கு பின் சுலைமான் கலீபா என்பவர் பதவிக்கு வந்தார். அவர் ஆளுநர் அல்ஹஜாஜின் எதிரியாவார் . முகமது-பின் - காசிம் அவரால் சிறை வைக்கப்பட்டார். 150 ஆண்டுகள் கலீபா ஆட...

9ஆம் வகுப்பு- நைல் நதி நாகரீகம் (கிமு 4000-525)

பண்டைய நாகரீகங்கள்: நைல் நதி நாகரீகம் ( கிமு 4000- 525) மெசபடோமியா நாகரீகம் ( கிமு 3500- 1000) ஹரப்பா நாகரீகம் ( கிமு 3500- 1500) மஞ்சல் நதி நாகரீகம் ( கிமு 3500-3000) நைல் நதி நாகரீகம் ( கிமு 4000-525 ) இந்நாகரீகம் எகிப்திய நாகரீகம் எனவும் வழங்கப்படுகிறது. மிகவும் பழமையான நாகரீகம் ஹெரடோடஸ் என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் எகிப்தை நைல் நதியின் நன்கொடை என்று குறிப்பிடுகிறார். எகிப்து நைல் நதியின் மகள் எனவும் அழைக்கப்படுகிறது. இன தலைவர்கள் நோம்ஸ் என அழைக்கப்பட்டனர். மெனஸ் என்பவர் எகிப்து அரசியலில் ஒற்றுமை கண்டவர். அரசர் மூன்றாம் தட்மோஸ் எகிப்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டார். இவர்கள் சூரிய கடவுளை வணங்கினர். ஆரோன், ஆடன், ரா என்னும் பெயரால் சூரியனை வணங்கினர். பிரமிடுகளில் மிக பெரிய பிரமிடு கிசே பிரமிடு ஆகும். இது குபு என்னும் பாரோக்கு உரியது. இதன் உயரம் 481 அடி ஆகும். பாரோ நான்காம் அமனோத்தம் என்பவர் அக்னத்தான் என்னும் சிறப்பு பெயர் பெற்றார். இவர் அத்தோன் என்ற தெய்வ வழிபாடு முறையை அறிமுகப்படுத்தினார். ஸ்பிங்ஸ் என்பது மனித தலையும் சிங்க உடலும் கொண்ட சிலை. எகி...

ஐரோப்பியர் வருகை- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

ஐரோப்பியர் வருகை: போர்ச்சிகீசியர்: 1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிளை கைப்பற்றினர். 1487 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர் பார்த்தலோமியோ டயஸ் கடல் பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையை அடைந்தார்.அம்முனைக்கு புயல் முனை என்றும் நம்பிக்கை முனை என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா நம்பிக்கை முனையை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் கோழிக்கோடு என்ற இடத்தை அடைந்தார். மன்னர் சமெரிடம் வணிகம் செய்ய அனுமதி பெற்றனர். 1505-1509 ஆம் ஆண்டு வரை போர்ச்சிகீசியர் வணிகத்தை கவணித்து கொள்ள பிரான்ஸ்கோ-டீ-அல்மெய்டா நியமிக்கப்பட்டார். இவர் நிலநீர் கொள்கை யை பின்பற்றினார். 1510 ஆம் ஆண்டு அல்புகாக் என்பவர் நியமிக்கப்பட்டார். பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து கோவா வை 1510 ஆம் ஆண்டு கைப்பற்றினார். இவர் விஜயநகர பேரரசுடன் நட்புறவு கொண்டு இருந்தார். 1565 ஆம் ஆண்டு தலைக்கோட்டை போருக்கு பிறகு விஜயநகர பேரரசு விழ்ச்சியுற்றது. இதுவே போர்ச்சிகீசியரின் விழ்ச்சிக்கும் வித்திட்டது. டச்சுகாரர்கள்: 1602 ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டு மக்கள் ...

மராத்தியர்கள்- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மராத்தியர்கள்: தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள். கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.   சிவாஜி: தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்) தாய் : ஜீஜாபாய் 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டை யில் சிவாஜி பிறந்தார். இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை. 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார். 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங் -ஐ அனுப்பினார். 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார். 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது. 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜி யுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்ப...