மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி பகுதி.... 1. முற்காலப்பாண்டியர் 2. முதலாம் பாண்டியப் பேரரசு 3. இரண்டாம் பாண்டியப் பேரரசு முற்கால பாண்டியர் : தமிழ் வளர்க்க தமிழ்ச் சங்கங்கள் அமைத்தனர். தலைநகர்- மதுரை சின்னம் - மீன் முதலாம் பாண்டியப் பேரரசு: (கி.பி.550-950) பாண்டிய அரசர் கடுங்கோன் களப்பிரர்களை வென்று கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பாண்டிய ஆட்சியை மலர் செய்தார். முக்கிய அரசர்கள்- அரிகேசரி மாறவர்மன். இரணதீரன் முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் முதலாம் வரகுணன் ...
மெகஸ்தனிஸ் - இண்டிகா அசுவகோஷர் . - புத்தசரிதம் சூத்திராலங்காரம் வசுமித்திரர் - மகாவிபாசா பாணர் - ஹர்ஷ சரிதம் ஹர்சர் - ரத்தன் வாளி , நாகானந்தம் , பிரியதர்ஷிகா யுவான் சுவாங் - சி-யு-கி அமோகவர்ஷன் - கவிராச மார்க்கம் ஜினசேனர் - பார்சுவ உதயம் தண்டி - தண்டி அலங்காரம் முதலாம் மகேந்திரவர்மன் பல்லவன் - மத்தவிலாச பிரகாசம் , பகவத் வியூகம். ஆரியபட்டர் - சூரிய சித்தாந்தா சாணக்கியர் - அர்த்த சாஸ்திரம் பாணினி - அஷ்டதியாயி பாரவி - கீதார்ஜீனியம் பெருந்தேவனார் - பாரத வெண்பா சேக்கிழார் - பெரிய புராணம் ( திருத்தொண்டர் புராணம்) திருதக்க தேவர் - சீவக சிந்தாமணி கம்பர் - கம்பராமாயணம் செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி நம்பியாண்டார் நம்பி - பன்னிரு திருமுறை (சைவ சமய நூல்) நாத முனி - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஒட்டக்கூத்தர் - குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாக பரணி மா...