முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐரோப்பியர் வருகை- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

ஐரோப்பியர் வருகை:

போர்ச்சிகீசியர்:
  • 1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிளை கைப்பற்றினர்.
  • 1487 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர் பார்த்தலோமியோ டயஸ் கடல் பயணம் மேற்கொண்டார்.
  • ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையை அடைந்தார்.அம்முனைக்கு புயல் முனை என்றும் நம்பிக்கை முனை என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா நம்பிக்கை முனையை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் கோழிக்கோடு என்ற இடத்தை அடைந்தார்.
  • மன்னர் சமெரிடம் வணிகம் செய்ய அனுமதி பெற்றனர்.
  • 1505-1509 ஆம் ஆண்டு வரை போர்ச்சிகீசியர் வணிகத்தை கவணித்து கொள்ள பிரான்ஸ்கோ-டீ-அல்மெய்டா நியமிக்கப்பட்டார்.
  • இவர் நிலநீர் கொள்கையை பின்பற்றினார்.
  • 1510 ஆம் ஆண்டு அல்புகாக் என்பவர் நியமிக்கப்பட்டார்.
  • பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து கோவாவை 1510 ஆம் ஆண்டு கைப்பற்றினார்.
  • இவர் விஜயநகர பேரரசுடன் நட்புறவு கொண்டு இருந்தார்.
  • 1565 ஆம் ஆண்டு தலைக்கோட்டை போருக்கு பிறகு விஜயநகர பேரரசு விழ்ச்சியுற்றது. இதுவே போர்ச்சிகீசியரின் விழ்ச்சிக்கும் வித்திட்டது.
டச்சுகாரர்கள்:
  • 1602 ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டு மக்கள் சேர்ந்து டச்சு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கினர்.
  • 1610 ஆம் ஆண்டு புலிகட் என்று அழைக்கப்பட்ட பழவேற்காட்டில் தங்கள் தலைமையகத்தை அமைத்தனர்.
  • இவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் மோதல் இருந்து வந்தது.
  • 1623 ஆம் ஆண்டு அம்பாய்னா என்ற இடத்தில் ஆங்கிலேய வியாபாரிகளை கொன்றனர். இந்நிகழ்ச்சி வரலாற்றில் அம்பாய்னா படுகொலை என அழைக்கப்படுகிறது.
  • டச்சுகாரர்களுக்கு போட்டியாக ஆங்கிலேயர் இந்தியாவில் வணிபம் செய்ய ஆரம்பத்தனர்.
ஆங்கிலேயர்கள்:
  • 1588 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய போர் கப்பலான ஸ்பானிய அல்மடா கப்பலை வென்று கடலில் தன் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியது.
  • டிசம்பர் 1,1600 இங்கலாந்து அரசி முதலாம் எலிசபெத் வணிபம் செய்ய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்தார்.
  • 1608 ஆம் ஆண்டு வில்லியம் ஹாக்கிங்ஸ் வணிபம் செய்ய அனுமதி கோரி இந்தியா வந்தார்.
  • 1615 ஆம் ஆண்டு சர் தாமஸ் ரோ வணிபம் செய்ய அனுமதி பெற்றார்.
  • 1639 ஆம் ஆண்டு பிரான்ஸ் டே என்பவர் சந்திரகிரி அரசரிடம் இருந்து நிலப்பகுதியை பெற்று சென்னை நகரை உருவாக்கினார்.
  • 1640 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
  • 1699 ஆம் ஆண்டு ஔரங்கசீப்பின் அனுமதி பெற்று கல்கத்தாவில் வணிப மையத்தை ஏற்படுத்தினர்.
பிரெஞ்சுக்காரர்கள்:
  • 1664 ஆம் ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி 14ஆம் லூயின் அனுமதியோடு ஆரம்பிக்கப்பட்டது.
  • 1668- சூரத் வணிப மையம்.
  • 1669-மசூலிப்பட்டினம் வணிப மையம்.
  • 1674- தஞ்சாவூர் மன்னரிடம் இருந்து சில நிலப்பகுதியை பெற்று பாண்டிச்சேரி நகரை உருவாக்கினார்.
  • 1690- சந்திரநாகூர் வணிப மையம்.
  • 1725- மாஹேய் வணிப மையம்.
  • 1739- காரைகால்  வணிப மையம்.
  • 1742- டியூப்ளே பிரெஞ்சு கவர்னராக வந்தார்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மராத்தியர்கள்- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மராத்தியர்கள்: தக்காணம் மற்றும் மஹாராஷ்டிர மலை பகுதியில் வாழ்ந்த மக்கள். கொரில்லா போர் முறையை அறிந்து இருந்தனர். இது ஒரு முறையற்ற போர் முறையாகும்.   சிவாஜி: தந்தை : ஷாஜி பான்ஸ்லே ( பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்) தாய் : ஜீஜாபாய் 1627 ஆம் ஆண்டு பூனாவின் அருகில் உள்ள சிவனேரிக்கோட்டை யில் சிவாஜி பிறந்தார். இஸ்லாமியர்களுக்கு கீழ் வேலை செய்வதை சிவாஜி விரும்பவில்லை. 1646 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து சில பகுதிகளை கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தான் சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வர ஆணையிட்டு அப்சல்கானை அனுப்பினார். 1660 ஆம் ஆண்டு ஔரங்கசீப் சிவாஜிக்கு எதிராக போர் புரிய செயிஷ்ட்கான் என்பவரை அனுப்பினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாக ராஜாஜெயசிங் -ஐ அனுப்பினார். 1665 ஆம் ஆண்டு ராஜாஜெயசிங் சிவாஜியை சுற்றி வளைத்தார் வேறு வழி இல்லாததால் சிவாஜி சரணடந்தார். 1665 ஆம் ஆண்டு புரந்தர் உடன்படுக்கை கையெழுத்தானது. 1666 ஆம் ஆண்டு சிவாஜி தனது மகன் சம்பாஜி யுடன் ஔரங்கசீப்பை சந்திக்க சென்றார் ஆனால் அவர் அங்கே அவமதிக்கப்ப...

மன்னர்களும் அவர்களது சிறப்பு பெயரும்

கனிஷ்கர் - இரண்டாம் அசோகர் சிம்ம விஷ்ணு ( பல்லவ மன்னன் ) - அவனி சிம்மன் ( உலகின் சிங்கம் ) முதலாம் நரசிம்மவர்மன் (பல்லவர் ) - மாமல்லன், வாதாபி கொண்டான். முதலாம் மகேந்திரவர்மன் ( பல்லவர் )- சங்கீரணஜாதி, சித்திரக்காரப்புலி. இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னன் - வெள்ளாறு எறிந்த நந்திவர்மன். முதலாம் பராந்தகன் சோழன் - மதுரை கொண்டான். முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான்,  சிவபாத சேகரன். முதலாம் இராசேந்திர சோழன் - கங்கை கொண்டான்,பண்டித சோழன், கடாரம் கொண்டான். முதலாம் குலோத்துங்கச் சோழன் - சுங்கம் தவிர்த்த சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் - எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், மகாராஜாதிராஜா பரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள். முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன். குத்புதீன் ஐசக் ( மாம்லுக் மரபு ) - லாக்பாக் ஷா. ஜலாலுதீன்- பெரோஸ்- கில்ஜி - கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன். ஷெர்ஷா சூர் - அக்பரின் முன்னோடி, நவீன நாணய முறையின் தந்தை. ஜஹாங்கிர் (உலகினை வெல்பவர்) - இவரது இயற்பெயர் ...

முகலாயர்கள் வருகை - 8 வகுப்பு சமூக அறிவியல்

முகலாயர்கள் வருகை:   பாபர்( 1526-1530)     | உமாயூன்1530-40, 1555-56)     | அக்பர்(1556-1605)     | ஜஹாங்கீர்( 1605-1627)     | ஷாஜகான்( 1628-1658)     | ஔரங்கசீப்( 1658-1707) பாபர் பிறப்பு: 1483 இவரது இயற்பெயர்: ஜாகிருதின் முகம்மது பாபர். தந்தை : உமர் ஷேக் மிர்ஷா ( தைமூர் இனம்) தாய்: செங்கிஸ்கான் இனம் 1494ல் பர்கானாவின் ஆட்சி பொறுப்பேற்றார் 1526- முதல் பானிபட் போர் 1527- கான்வா போர் - மேவார் மன்னன் ராணாசங்காவை தோற்கடித்தார் 1528- சந்தேரி போர் - மாவள மன்னன் மேதினிராய்-ஐ தோற்கடித்தார் 1529- காக்ரா போர் - முகமது ஷா தோற்கடிக்கப்பட்டார். 1530- மரணித்தார். இவரது சுயசரிதை -  துசுக்-கி-பாபரி உமாயூன்: பிறப்பு- 1508 உமாயூன் என்றால் அதிஷ்டசாலி என்று பொருள். 20வது வயதில் பதக்க்ஷானின் ஆளுநர் ஆனார். 1530ல் ஆட்சி பொறப்பேற்றார். சகோதர்களுக்கு இடையே வாரிசு உரிமை போர் நடந்தது. 1539 - சௌசா போர்- ஷர்கானிடம் தோற்றார். 1540 - கன்னோசி போரிலும் தோற்றார். 15 ஆண்டுகள் அரியணை இழந்து நாடோட...